தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை

இதில் இத்ரீஸ் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும்,
சமீர் அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும்,
நவ்சாத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்,
சம்சுதீன் அவர்கள் துஆக்களின் சிறப்பு என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள்
(அல்ஹம்துலில்லாஹ்)