Friday 7 December 2012

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - மாவட்ட நிர்வாகிகள் -ஆலோசனை


7.12.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ,
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 23.12.2012 அன்று
உடுமலையில் நடைபெற உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் "
நிகழ்ச்சி பற்றி செயல்படுத்த வேண்டிய செயல்முறைகள்,
பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்து ,
   கிளை நிர்வாகிகளுக்கு  ஆலோசனை வழங்கினர்.