Tuesday 8 August 2017

பெண்கள் பயான் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 6-08-2017 அன்று  கோல்டன் நகர் பகுதியில் "பெண்கள் பயான்" நடை பெற்றது. இதில் சகோதரி சுலைஹா அவர்கள் " தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

 அல்ஹம்துல்லாஹ்