Tuesday 8 August 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக    5-8-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் நெய்க்காரன் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி. கத்திஜத்துல் ஆயிஷா அவர்கள் " நரகம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்