Tuesday 8 August 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 07/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் பயான் நிகழ்ச்சி   RP நகர் பகுதியில் நடைபெற்றது அதில் சகோதரர் தவ்ஃபிக் பிலால் நேற்றய இளைஞர்கள் இன்றைய இளைஞர்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்