Tuesday 8 August 2017

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,'தாராபுரம் கிளை' சார்பாக 03/08/2017 (வியாழன்)  இன்று ஜமால்புதூர் தெருவில் சகோ: M.I.. சுலைமான் அவர்கள் ஆற்றிய அன்பு மனைவி என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.