Tuesday 8 August 2017

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 08/08/17 அன்று காலை தனிநபர் தாவா செய்யப்பட்டது  இணைவைப்பு பெரும் பாவம் என்ற புத்தகம் இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்