Tuesday 8 August 2017

நிலவேம்பு கசாயம் வினியோகம் சமுதாயப்பணி - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 06-08-2017 அன்று  நிலவேம்பு கசாயம் 700 நபர்களுக்கு வழங்கப்பட்டது, இடம். பிகேஆர்காலனி,  கேஎண்பி காலனி, அண்ணா நகர், புஷ்பா நகர், பெரியதோட்டம்,ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து சமுதாயமக்களுக்கும்  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்