Tuesday 8 August 2017

அறிவும் , அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  6-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் , அமலும் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "சூரத்துல்ஃபாத்திஹா " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்