Tuesday 8 August 2017

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி -பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாண்டியன் நகர் கிளையில்2ம் நாளக 5-08-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பாண்டியன் நகர் மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதியில் கொசு அதிக உள்ளது அதன் விளைவாக டெங்கு பரவுகிறது.அதனால் சமுதாய பணியான  கொசு மருந்து அடிக்கும் பணி  30 அதிகமான இடங்களில் அடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்