Tuesday 8 August 2017

புதிய மதரஸா துவங்குவது குறித்து ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/07/2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு (மங்கலம்) பூமலூர் பகுதியில் புதிதாக மதரஸா துவங்குவதற்காக மாவட்ட  தலைவர் .அப்துர் ரஹ்மான்,செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் . யாசர் அரஃபாத் முஹம்மது ரபீஃக். மற்றும் இந்தியன் நகர் கிளை நிர்வாகிகள் அனைவரும் கழந்து பூமலூர் பகுதியில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து புதிய மதரஸா துவங்குவது என ஆலோசனை செய்துள்ளோம் .நல்ல முறையில் செயல் படுவதற்காக கொள்கை சகோதரர்கள் அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ( அல்ஹம்துலில்லாஹ்)