Tuesday 8 August 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  6/8/17  ஞாயிறுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: ஜின்னாமைதானம்
உரை: நூர்முஹம்மது(தாராபுரம்)
தலைப்பு: நபிவழியே நம்வழி,அல்ஹம்துலில்லாஹ்.