Tuesday 8 August 2017

பிறமத தாவா - தாராபுரம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம்கிளையின் சார்பாக 

மனோகரன் என்ற சகோதரருக்கு 5/8/17 அன்று குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.