Monday 5 June 2017

ரமலான் இப்தார் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


இப்தார் நிகழ்ச்சி :தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளையின் சார்பாக  31/05/17  அன்று நோன்பு  திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில்  ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்