Monday 5 June 2017

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை


 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 28-05-2017 அன்று பஜா்"தொழுகைக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ஷேக்முஸ்தபா அவர்கள் அத்தியாயம்2:25முதல் 2:35வரை ஓதினாா் . அல்ஹம்துலில்லாஹ்.                        

  திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில்  29-05-2017 அன்று  பஜா் தொழுகைக்குப்பிறகு"குா்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ஷேக்முஸ்தபா  அவர்கள் அத்தியாயம் 2:36 முதல்2:50 வரை ஓதீனாா்கள் அல்ஹம்துலில்லாஹ்.