Monday 5 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


 திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில்  29:5:17 அன்று  இரவுத் தொழுகைக்குப் பிறகு பயான்நிகழ்ச்சி நடைபெற்றது இதில் புறம்பேசுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்பில் அப்துல்ரசீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ,


அல்ஹம்துலில்லாஹ்.