Monday 5 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 30-05-2017 அன்று இரவு தொழுகைக்குப்பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ M.I. சுலைமான் ஃபிர்தௌசி அவர்கள் ' திருக்குர்ஆனுடன் தொடர்புடைய வாழ்க்கை ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.