Monday 5 June 2017

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையில் 01-06-2017 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ரமலான்   பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் முஃமின்கள் முஃமின்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?  என்ற தலைப்பில் சகோ-இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்