Monday 5 June 2017

ரமாலன் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


Tntj திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 31:5:17 அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் 

உடுமலை அப்துல்லாஹ்.அவா்கள் ** பிராா்த்தனையின் முக்கியத்தும்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினாா்கள். அல்ஹம்துலில்லாஹ்
.