Monday 5 June 2017

பிறமத தாவா - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (31-05-17--புதன்) 

மனிகன்டன் என்ற பிறமத சகோதரர் ஒருவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்
மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி தொழுகையும்,நோன்பும் எதற்காக என்று விளக்கி தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்