Monday 5 June 2017

"மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் ?" பயான் நிகழ்ச்சி -SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 30-5-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  


இதில் சகோ M.பஷீர் அலி அவர்கள் "மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் ?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்