Monday 5 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 28-05-2017 அன்று இரவு தொழுகைக்குப்பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ சலீம் MISC அவர்கள் ' சபைகளில் கலந்து கொள்வதினால் ஏற்படும் நன்மைகள் ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பயான் முடிந்தவுடன் கேள்வி பதில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.