Monday 5 June 2017

பிறமத தாவா - படையப்பா நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 01-06-2017 அன்று பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் கிறிஸ்தவம் குறித்தும் தாவா செய்து அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்,ஏசுசிலுவையில் அறையப்படவில்லை,பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்