Monday 5 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  31/05/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பபான் நடைபெற்றது 


உரை: ஷேக் அப்துல்லாஹ் 

தலைப்பு:முன்னோர்களை பின்பற்றுவது நபிவழியா?

அல்ஹம்துலில்லாஹ்
.