Wednesday 1 March 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 24-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "விரைந்து விசாரிப்பவன்" என்ற தலைப்பில் விளக்களித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..