Wednesday 1 March 2017

பிறமத தாவா - M.S.நகர்

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-02-17 அன்று சசிகலா என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத மார்க்கம் என்றும் பெண்களுக்கு உரிமை தரக்கூடிய மார்க்கம் என்றும் தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம்,தாலக்கும் பொதுசிவீல் சட்டமும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..