Wednesday 1 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/02/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- தவ்ஃபீக் அவர்கள் இறந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்