Wednesday 1 March 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20/02/2017 அன்று  ஜம் ஜம் நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோதரர்- அப்துல்லாஹ் MISC அவர்கள் சுய ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!!