Wednesday 1 March 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 21-02-17  அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ-அப்துல்லாஹ் அவர்கள்** அண்டை வீட்டாரை பேணுவோம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்