Wednesday 1 March 2017

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 23--02--17அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்** மது ,சூது ,மாபெரும் தீமை! ** என்ற தலைப்பில் சகோ- அப்துர்ரஹ்மான்( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹ்மதுலில்லாஹ்