Wednesday 1 March 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 23-02-2017 அன்று PAP நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** சமூகத் தீமைகள் ** என்ற தலைப்பில்  சகோ- சதாம் ஹுசைன் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்