Wednesday 1 March 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-02-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- சேக்பரீத் அவர்கள் வஹியின் ஆரம்பம் (தொடர்) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்..