Wednesday 1 March 2017

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா இரண்டு நபர்களை  சந்தித்து ஏகத்துவம் குறித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்