Wednesday 1 March 2017

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத் ,காங்கேயம் கிளை சார்பாக (21/02/17) காங்கேயம் இல்லியம்புதூரை சேர்ந்த கல்லுரி மாணவர் அருண் என்பவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்