Wednesday 1 March 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 23-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள்"நயவஞ்சகனின் அடையாளம் (தொடர்)** தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்