Saturday 1 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக 26-09-2016  அன்று  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ-ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "முகமதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....