Saturday 1 October 2016

பிறமத தாவா - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25-09-2016 அன்று பிறமத சகோதரி தனலஷ்மி அவர்களுக்கு இஸ்லாம் கூறும் கடவுள்கொள்கை பற்றி தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம், திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..