Saturday 1 October 2016

பிறமத தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 24-09-2016 அன்று , ஹரி என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து விளக்கி அர்த்தமுள்ள இஸ்லாம், கொள்கை விளக்கம் ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..