Saturday 1 October 2016

பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 25-09-2016 அன்று காவல் துறையை சார்ந்த இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன..அல்ஹ்மதுலில்லாஹ்..