Saturday 1 October 2016


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 26-09-2016 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  "முஹம்மது ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பில் சகோ- ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்..