Saturday 1 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-09-2016  அன்று  சாதிக்பாஷா நகரில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ-அப்துல்லாஹ் misc அவர்கள் "அல்லாஹ்வின் தூதரின் வழியில் உண்மையே பேசுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....