Saturday 1 October 2016

சமுதாயப்பணி இதரசேவைகள் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சாா்பாக 25-09-2016 அன்று யாசின்பாபு நகரில் மக்களுக்கு தீங்கு விழைவித்த குப்பை கூழங்கள் சுத்தம் செய்து தீ வைத்து எரிக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..