Saturday 1 October 2016

இஸ்லாம் ஓர் அமதி மார்க்கம் பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-09-2016 அன்று  ரகுபதி என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் ஓர் அமதி மார்க்கம் என்று எடுத்துகூறி தாவா செய்து அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்..