Sunday 8 May 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 01-05-2016 அன்று குமார் நகர் பகுதியில் உள்ள மக்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள்    " குமார் நகர் பகுதியில் உள்ள மக்களுக்காக" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...