Sunday 8 May 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 02-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது  ** சஹாபாக்களிடத்தில் நபிகள் நாயகம் ** என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...