Sunday 8 May 2016

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர்  கிளையின் சார்பாக 02-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோ:தவ்ஃபீக்  அவர்கள்    " முரன்பாடு இல்லாத நபிகளார் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...