Sunday 8 May 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 02-05-2016 அன்று  பாலு என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மாரக்கம் தீவிரவாத மார்க்கமல்ல அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அர்த்தமுள்ள இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....