Tuesday 26 April 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 22-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்தியாயம் சூரத்துல் பகரா (2:142,143,144,145)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோதரர்- முஹம்மது சலீம் Misc  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...