Tuesday 26 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளையில் 20-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** குர்ஆன் ஓதப்படாத வீட்டிற்கு உதாரணம்** என்ற தலைப்பில் சகோ..சிராஜ்  அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...