Tuesday 26 April 2016

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 22-04-2016-அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு செரங்காடு சுன்னத் பள்ளி அருகில்  பொதுமக்களின் தாகம் தணிக்க  நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ...அல்ஹம்துலில்லாஹ்....